மதுபானத்தின் விலை தொடர்பில் அரசு மேற்கொண்டுள்ள தீர்மானம்!

மதுபானத்தின் விலையை குறைப்பதற்கு அரசாங்கம் எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை என பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பதில் நிதியமைச்சர் இதனை தெரிவித்தார். இன்று நாடாளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பதில் நிதியமைச்சர் இதனை தெரிவித்தார் . 2023ஆம் ஆண்டு இந்த விலை அதிகரிப்புடன் இலங்கையில் மது பாவனை குறைந்துள்ளது. இந்த வருடத்தின் இந்த சில மாதங்களில் 30 சதவீதம் வருமானம் குறைந்துள்ளது. இந்தக் … Continue reading மதுபானத்தின் விலை தொடர்பில் அரசு மேற்கொண்டுள்ள தீர்மானம்!